பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்!
பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்! பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தேர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோட் சிங் சித்து மந்திரி சபையில் இருந்து பதவி விலகினார். அதிலிருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்க்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. இது தொடர்ந்து மோதலாக மாறி … Read more