சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

Chandrayaan 3 successfully reaches the moon!! Special Worship in Tamilnadu Temples!!

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்வதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது.  அதனையடுத்து  சந்திராயன் 2 நவீன வசதிகளுடன் விண்கலன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி செயலிழந்தது. அதன் பின் இஸ்ரோ நிறுவனம் மீண்டும் சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க … Read more