செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன? நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர். அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக … Read more