மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழிசை செளந்தரராஜன் கருத்து 

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழிசை செளந்தரராஜன் கருத்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது அவரது உரிமை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணையிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது அவரது உரிமை, எனக்கு மசோதா வந்தால் அதை அலசி ஆலோசிக்க காலாவகாசம் தேவை ஆளுநர் என்ற முறையில் … Read more