மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்கக்கோரி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையின் புறநகர் பகுதி மற்றும் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட கழக பொதுச்செயலாளர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அதில் அவர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து … Read more