தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு,புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கின்றது. தற்போது வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எந்த விதமான அறிவிப்பும் வராத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவது மிகவும் தவறான ஒன்றாகும் இதனால் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் … Read more

அரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

அரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் இடமாற்றம் செய்வது குறித்தான வழக்குகளை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் உத்தரவானது, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளின் கல்விநிலை மற்றும் நிர்வாக நிலை பற்றியது அல்லாமல் பணியாளர்கள் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசவும், அதனை சரி செய்ய தமிழக … Read more