தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா? தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதெல்லாம்  உண்மைக்கு மாறான செய்தி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேல் மின்நுகர்வோர், மின்சார கட்டணத்தை முறையாக செலுத்துவது இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயத்தில் 47 கோடி மின்சார பாரியத்துக்கு … Read more

இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

இனி வீட்டு வாசலிலேயே மின்சார நுகர்வு கட்டணத்தை வசூலிக்கும் புதிய திட்டத்தை தமிழக மின்சார வாரியம் விரைவில் அறிமுகப்படுத்தயுள்ளது. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின் கட்டண மையங்களில், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், மொபைல் செயலி உள்ளிட்ட முறைகளின் மூலம் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் “பாயின் ஆப் சேல்” என்ற டிஜிட்டல் வாயிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக நுகர்வு … Read more