ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!

Jallikattu issue: The Tamil Nadu government made a fuss by calling the judges! However, there is too much saffron for the commander!

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்! ஒரு மாதத்தில் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழா என்றாலே தமிழர்கள் காலகாலமாக கொண்டாடும் ஜல்லிக்கட்டு தான் நமக்கு பெருமையை தேடித் தரும். அந்த வகையில் காளை மாடுகளை துன்புறுத்துவதாகவும் அதனால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு … Read more

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்!

Milk shortage continues in Tamil Nadu! Explaining Minister Nasser!

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்! தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆவினில் பச்சை நிற பால் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக முகவர் சங்கம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் மறுப்பு. சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட பொருட்களை அமைச்சர்கள் சேகர்பாபு ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டு … Read more

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?

Automatic fare change system in auto meters.. Tamilnadu government's next step?

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை? சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்டோக்கள் கட்டணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஆட்டோவின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தற்போது வரை உயர்ந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்து தற்பொழுது வரை ஆட்டோவின் கட்டணத்தை … Read more

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!

Attention smart card holders! Time is only 1 week ..only if you have this you will get Rs 1000!!

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர். தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த … Read more

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல செயல்பாடுகள் தமிழகத்தையே புரட்டி போட வைத்துள்ளது. விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பால் விலை உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த அடிகளை பாமர மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்கு முறையில் சீர்படுத்துதல் தற்பொழுது மண் இணைப்புடன் ஆதார் … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

2080 crore subsidy from Tamil Nadu government! Important information released by the Minister of Health!

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சைதாப்பேட்டை தொகுதியில் விலை இல்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேற்கொண்டு அவர் பேசியதாவது, … Read more

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்! தமிழக மின்வாரியம் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் … Read more

தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்துக்கொள்ளலாம்? 

Tamil Nadu government's free trip to Kashi! Who can participate?

தமிழக அரசின் இலவச காசி பயணம்! யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற தளங்களை காண்பதற்கு என்று ஆன்மீக பயணம் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் வைணவ திருக்கோவில்களை மக்கள் கண்டு களித்து வந்தனர். அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று வந்தனர்.அவ்வாறு பயணம் செய்யும் பொழுது உணவு எனத்தொடங்கி அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதனையடுத்து தற்பொழுது தமிழகத்தில் … Read more

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!

Good news for Chennai residents! One ticket for all three now - Chief Minister's new move!

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது  முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more