ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!
ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்! ஒரு மாதத்தில் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழா என்றாலே தமிழர்கள் காலகாலமாக கொண்டாடும் ஜல்லிக்கட்டு தான் நமக்கு பெருமையை தேடித் தரும். அந்த வகையில் காளை மாடுகளை துன்புறுத்துவதாகவும் அதனால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு … Read more