இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த ஆண்டு பல லட்சம் பேர் அரசு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்பொழுது குரூப்-2 தேர்வு நடந்து முடிந்துள்ளது. இம்முறை குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 60% பேர் இம்முறை அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசு தேர்வுகளில் ஒரு சலுகையை அளித்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் தேர்வு … Read more