பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டல பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிவிப்பில் மார்ச் 15ஆம் தேதி முதல் 2022 23 கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான 24 ஆம் தேதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும். அனைத்து நிர்வாகிகளின் கீழ் உள்ள தொடக்க மேல்நிலை மற்றும் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Tickets released today for darshan of only these people in November!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு! சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்டன.அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டன.நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்றது.அதனையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி எழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.அதன் பிறகு 12மணி … Read more