டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!

Case against EPS, information in Police High Court

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி! 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது தமிழகத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் முதல்வர் பொறுப்பு வகித்தனர். அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு குற்றஞ்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்தன. இந்நிலையில், 2016 … Read more