கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்

கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி தென்காசி மாவட்டம் பணவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு. இவரது மகன் அய்யப்பன்(34) இவருடைய மனைவி செல்வி (30). கேரளாவில் இரும்புக்கடை நடத்தி வரும் அய்யப்பன் சொந்த ஊரில் வீடுகட்டிவருகிறார். நாளை மறுநாள் புதியதாக கட்டிய வீட்டின் கிரக பிரவேசம் வைத்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வந்தார். கிரகப்பிரவேசதிற்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துகொண்டுஇருந்தார். நேற்று தனது தங்கை ஜோதி (32)மற்றும் … Read more