அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!
ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து சரத்தான 370ஐ நீக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் பூஜையும் அதே நாளில் நடக்க இருக்கிறது. நிர்மூலம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே நாளில் இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் அறிக்கையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more