பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்!
தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இருக்கின்ற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடம் நேற்று முன்தினம் ஆடிப்பூரம் 11:30 மணி அளவில் ஆரம்பமானது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள், போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. … Read more