மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூனையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் நான் வழக்கம் போல ஆடு மேய்க்கும் பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர் தன்னுடைய … Read more