உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு!!
உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு… சென்னையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு தலையின் அறவு அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் தலையில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த … Read more