திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…
திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் ஜி.எஸ் பிரபு வசித்து வருகிறார். ஜி.எஸ் பிரபு அவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர். மேலும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலர் ஆவார். அது மட்டுமில்லாமல் அதிமுக கட்சியின் இளைஞர் இளம்பெண் பாசறையின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். … Read more