திருமாவளவனின் கீழ்த்தரமான அரசியல்!

சமீபத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சாதி சாயம் பூசி பேட்டி கொடுத்தார். இது தமிழகத்தில் அனேக மக்களையும் கோபமடையச் செய்தது.இப்பொழுது அதே வழக்கை திருமாவளவனும் சாதி சாயம் பூசும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் தேர்தலைத் தொடர்ந்து சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் … Read more

திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மனுஸ்மிருதியை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றால், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வரவும் தயங்கமாட்டோம், என்று அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு செல்லும் தமிழக ஆளுநரை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் … Read more

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு! பெரும்பாலான மக்களான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராகவும், மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்து கோயில்கள் குறித்து பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன கல்வியை வேரறுப்போம் என்ற தலைப்பில் சில முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் … Read more