கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

The young man who died on the way to the temple due to a tragic incident!

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்! சென்னையில் சானிடோரியம், காமாட்சி நகரை சேர்ந்தவர், மணிகண்டன். 28 வயதான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் மகாலிங்கம் என்பவரை அழைத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமியை பார்க்க சென்றுள்ளார். இவரின் வயது 34 ஆகும். சாமி தரிசனம் முடித்து மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூரை அடுத்த திருவாரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற … Read more