ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறிய முக்கிய தகவல்! அதிர்ச்சியில் தமிழகம்!

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறிய முக்கிய தகவல்! அதிர்ச்சியில் தமிழகம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மாலையே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒரு பரபரப்புத் தகவலை தெரிவித்து இருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு பள்ளி தீர்ப்புகள் சம்பந்தமாக, பேசிக்கொண்டிருப்பது சரியல்ல அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை ஸ்டாலினை பாராட்டிய போது நான் திமுகவில் இணையபோவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார். நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்று … Read more