துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!! எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது இயற்கையான சுபாவம் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி  தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிகிரி தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது “நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து நேரம் வரும் பொழுது தெரிவிப்போம். திமுக … Read more

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற கார் ஓட்டுநர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம்  … Read more

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் … Read more

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!! அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பன்னீர் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீரின் அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார்.  அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் எடப்பாடிக்கு எதிராக ஒரு மாபெரும் பொது கூட்டத்தை கூட்ட தனது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் … Read more

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!! அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு … Read more

முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளது- ஆறுமுகசாமி ஆணையம்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா? 

Can we catch the morning too.. Will there be a chance?? OPS's next master plan to protect Sasikala!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா?   அதிமுகவில் பலம் வாய்ந்த பதவியான பொது செயலாளர் பதவியை பற்றி கொள்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருந்தாலும், ஓபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருந்தார். ஒரு வழியாக அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி தான் நினைத்ததை சாதித்து காட்டினார். அந்த வகையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு தோல்வியை மட்டுமே தந்தது.   எடப்பாடியின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more