தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!
தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்! தும்கூர் மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை … Read more