சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!!
சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!! மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சி வீரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருக்கு வயது 70. இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்று முறை திருமணம் ஆகியும் ஒரு மனைவி கூட அவருக்குத் துணையாக இல்லை. தனியாகவே தன்னைப் பார்த்துக் கொண்டார். தானே சமைத்துக் கொண்டும் தன் உடைகள் அனைத்தையும் துவைத்து கொள்வார். இவர்களுக்கு பிள்ளைகளும் எவரும் இல்லை. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆனவர்.அடிக்கடி குடித்துவிட்டு … Read more