இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது – திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!

இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியில் 99.9% வைகோ உடன் உள்ளனர். இந்த இயக்கம் பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என திருப்பூர் துரைசாமி கடிதத்திற்கு வைகோ பதில் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயாகத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் … Read more