காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more