இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு! கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளதால் அன்று முதல் பேருந்துகளை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக … Read more