அமலுக்கு வந்தது மத்திய அரசின் வாகன திருத்த சட்டம்! வசூல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!

விபத்து குறைப்பு நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலே ஆரம்பமானது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு ஏற்கனவே … Read more

ஆஹா பேஷ் பேஷ் தமிழக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்! எதற்காக தெரியுமா?

ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறை படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய ஜனசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் தமிழக அரசு வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் குறிப்பாக தமிழகத்தில் பாஜக, திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, தேர்தல் சமயத்தில் … Read more

தமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் கீழ்ப்பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்,பண்மொழிக்கால், வல்லாக்குளம் கால்,இலத்தூர்கால்,நயினாரகரம்கால், கிளம்புங்காடுகால்,கம்பளிகால், புங்கன் கால் சாம்பவர் வடகரை கால் மற்றும் இரட்டை குளம் கால்வாய் உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஒட்டுமொத்தமான 7 1645 1.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடி அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் வரும் 30-ஆம் தேதி 648 நாட்களுக்கு நாளொன்றிற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் 955 … Read more

மன்றாடிக் கேட்கிறோம் மண் தொழிலை காப்பாற்று! சட்டசபையை நோக்கி வந்த விநாயகர் சிலை!

தமிழக அரசு நோய்தொற்று பரவலை காரணமாக காட்டி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும், தடை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது. நேற்று இது குறித்து அறிவிப்பை வெளியிட தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தது. இந்து முன்னணி தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்து உள்ளது. இந்த சூழ்நிலையில், தான் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் … Read more

தமிழக அரசை மதிக்காத தேசிய பசுமை தீர்ப்பாயம்! கடுப்பான தமிழக அரசு!

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழக நீர்வளத் துறையின் கொள்கை விளக்க குறிப்பு ஒன்றில் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்கட்ட பணிகளை மேற்கொள்வதாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கின்றது.அந்தக் கடிதத்தில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து உச்ச … Read more

தமிழக அரசு போட்ட தடை! கொதித்தெழுந்த மக்கள்!

ஆரம்ப காலம் தொட்டே வன்னியர்களுக்கான அரசின் இட ஒதுக்கீடு போன்ற பல போராட்டங்களில் வன்னியர்களுக்கு முன் களத்தில் நின்று தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் மாவீரன் காடுவெட்டியார் என்று வன்னியர்களாலும் மற்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெ குரு நாதன் தான் சார்ந்த சமுதாயத்திற்காக அந்த சமுதாயத்திற்கு சமூகத்தில் அனைத்து விதமான சலுகைகளும் கிடைத்து அந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராட்டக் … Read more