சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக…! வெளியான ருசிகர தகவல்!
தமிழகத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமான பல செயல்களை மத்திய அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாணவ, மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். . ஆகவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனாலும்கூட கடந்த செப்டம்பர் மாதம் … Read more