சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக…! வெளியான ருசிகர தகவல்!

தமிழகத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமான பல செயல்களை மத்திய அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாணவ, மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். . ஆகவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனாலும்கூட கடந்த செப்டம்பர் மாதம் … Read more

அப்பாடா இதற்கெல்லாமா சிறப்பு சட்ட மன்றங்கள் கூட்டப் பட்டன? ருசிகர தகவல்!

நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் 142 நாட்களுக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி ஆளுநரின் தனிச் செயலாளர் மூலமாக நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் கூறினார். ஆனால் இந்த நீட் தேர்வு என்பது இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் … Read more

அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்ற வருடம் நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான பாதிப்புமின்றி புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்த வருடமும் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையில் 19 தினங்கள் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்க … Read more

பள்ளி மாணவர்களே இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு முந்துங்கள்! தமிழக அரசின் சார்பாக வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

நாட்டில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றன. அதனப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த உதவி தொகையை பெறுவதற்காக ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும் என்ற சூழல் இருந்து … Read more

ஹைய்யா ஜாலி இன்று முதல் பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட அனுமதி! மகிழ்ச்சியில் மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற மிகப் பெரிய பிரபலமான சுற்றுலாத் தலமான வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழக வனத்துறையின் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி மட்டும் 70 ஊழியர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த பூங்கா உடனடியாக மூடப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விஷ்ணு என்ற ஆண்சிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானது இதற்கு முன்பே நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நீலா மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட இரு சிங்கங்கள் மரணத்தை தழுவினர். … Read more

தமிழக அரசு விதித்த திடீர் தடை! அதிர்ச்சியில் மக்கள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று காலை 8 மணி அளவில் காமராஜர் சாலையில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தயிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு பொது விருந்து நடத்துவதற்கு அனுமதியில்லை … Read more

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த அமைச்சர்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழே நகை கடன் வாங்கியவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமுக்குட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், 1,34,233 பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி … Read more

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

நோய்த்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், உள்ளிட்டவை செயல்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அந்த விதத்தில், பிப்ரவரி மாதம் 1ம் தேதியான நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு வார இறுதி தினங்களில் முழுமையான ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு … Read more

பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்திலோ, அல்லது ஏளனமாகவும், இழிவாகவும், நடத்தக்கூடாது என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு போக்குவரத்து கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கோபால் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more

நோய்த்தொற்று பரவல்! கிராம சபை கூட்டத்தை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2ம் தேதி குடியரசு தினமான ஜனவரி மாதம் 26ஆம் தேதி சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, உள்ளிட்ட தினங்களில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற கிராம சபைகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்த பகுதியில் இருக்கின்ற குறை, நிறைகளை தெரிவிக்கும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடியரசு தினமான இன்றைய தினம் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் … Read more