இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! ஜெயராணி என்பவர் ஆதி திராவிட மற்றும் கிருஸ்துவ சமுகத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த பிகாம் பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.ஜெயராணி தனது திருமணத்தின் போது இந்து மதத்திற்கு மாறினார்.அதன் பிறகு 21.10.1992 அன்று இந்து முறைபடி திருமணம் நடைபெற்றது.ஜெயராணியின் கணவர் 1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சாரக நியமிக்கப்பட்டார். 11.4.1996 அன்று ஜெயராணியின் கணவர் விபத்தில் உயிரிழந்தார்.கிருஸ்துவ மதத்தில் … Read more