பள்ளிகளைத் திறப்பது பற்றி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதியான விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் … Read more