போராட்டமா பண்றீங்க? நியாயவிலை கடை பணியாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு!
தமிழகம் முழுவதும் ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதாவது அவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பொருட்கள் வழங்கப்படுவதாக மாற்று ஏற்பாடுகளை செய்து மாற்று பணியாளர்களை அமர்த்தி பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாட்கள் வேலை நிறுத்தம் … Read more