போராட்டமா பண்றீங்க? நியாயவிலை கடை பணியாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு!

போராட்டமா பண்றீங்க? நியாயவிலை கடை பணியாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதாவது அவர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பொருட்கள் வழங்கப்படுவதாக மாற்று ஏற்பாடுகளை செய்து மாற்று பணியாளர்களை அமர்த்தி பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாட்கள் வேலை நிறுத்தம் … Read more

மக்களே சூப்பர் சான்ஸ்! இதை மட்டும் தவறவிடாதீர்கள்!

மக்களே சூப்பர் சான்ஸ்! இதை மட்டும் தவறவிடாதீர்கள்!

குடும்ப அட்டைகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது தற்போதுள்ள குடும்ப அட்டையை வைத்து பலர் மோசடி செய்து பொருட்களை வாங்கி செல்வதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் குடும்ப அட்டைகளில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று … Read more

போராட்டமா பண்றீங்க? ரேஷன் கடை விற்பனையாளர்களின் அடிமடியில் கைவைத்த தமிழக அரசு!

போராட்டமா பண்றீங்க? ரேஷன் கடை விற்பனையாளர்களின் அடிமடியில் கைவைத்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நியாய விலை கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில், மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலை கடைகள் திறக்கப்படும் அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு கூட்டுறவு துறை உத்தரவிட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு, நியாயவிலை கடைகளுக்கு தனித்துறை பொட்டல முறை என்பது 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நியாய விலை கடை பணியாளர்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. … Read more

ஜூன் 30ஆம் தேதிக்கு இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்!

ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களை பெற முடியாது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அக்காலத்தை நோக்க மாகக் கொண்ட ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது. இதன் அம்சம் என்னவென்றால் நம்மிடம் இருக்கின்ற குடும்ப அட்டையை வைத்து எந்த நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் திட்டம் முழுவதுமாக … Read more

ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குஷியான அறிவிப்பு!

ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குஷியான அறிவிப்பு!

ஆய்வுப் பணிகளுக்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார். விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நகர் பெரும்பாக்கம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் ஆய்வு செய்தார். அதேபோல விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி நியாயவிலை கடைகள் … Read more

தமிழக மக்களே! இன்று இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

தமிழக மக்களே! இன்று இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரசின் மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், போன்ற சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் இந்த நியாய விலைக் கடையின் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், புதிதாக பலரும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். ஆனால் ரேஷன் அட்டையை திருத்தம் செய்வதற்கு முன்பாக … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதிலுள்ள சிக்கல் தொடர்பாக திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல்ரேகை சரிபார்ப்பின் மூலமாக பொருட்களை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இதனடிப்படையில், ரேஷன் அட்டையிலுள்ள உறுப்பினர்கள் யாராயினும் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் … Read more

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்திருக்கிறது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெறமுடியும் முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இது தற்சமயம் ஜூன் மாதம் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை … Read more

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது, அதில் ஒரு முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதாகும். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற முடிவை முதன் முதலில் அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி, ஆனால் இதுவரையில் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு … Read more

நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!

நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது  என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டிருக்கின்றனர் இதுபோன்று நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைகளில் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனாலும் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இனியும் … Read more