ஒலிம்பிக்கில் வெங்கலப்பதக்கம் வென்ற வீரருக்கு 2கோடி ரூபாய் பரிசு அறிவித்த கேரள அரசு!

ஒலிம்பிக்கில் வெங்கலப்பதக்கம் வென்ற வீரருக்கு 2கோடி ரூபாய் பரிசு அறிவித்த கேரள அரசு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த வருடம் இந்தியா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் பேட்மின்டன் போட்டியில் பிவி சிந்து வெங்கல பதக்கம் வென்றார். அதேபோல இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆனால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கடைசி வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அந்த அணி சார்ந்த பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அத்துடன் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் ஆடுகளத்திலேயே மனமுடைந்து கண்ணீர் விட்டது அனைவரையும் … Read more

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்று வரையில் முதலிடத்தில் இருந்து வெற்றியடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். அவருடைய சொந்த கிராமத்தில் பொது மக்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் ஒலிம்பிக்கில் … Read more

வெங்கலப் பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி! கொண்டாட்டத்தில் பெண்கள் ஹாக்கி அணி!

வெங்கலப் பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி! கொண்டாட்டத்தில் பெண்கள் ஹாக்கி அணி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று வெங்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை ௫-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று இருக்கிறது 1980-ஆம் வருடத்திற்குப் பின்னர் இந்திய ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பெனால்டி வாய்ப்புகளை இந்திய அணி வாரி வழங்கியது. இருந்தாலும் அதனை … Read more

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கால் செய் எதிர்கொண்டு விளையாடினார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கின்ற கால்ஸனக்கு எதிராக பிரவீன் ஜாதவ் மிகச் சிறப்பான முறையில் அம்புகளை தொடுத்தார். இதன் காரணமாக 6 க்கு 0 என்ற என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் பிரெடி எல்லீஸணை அவர் எதிர்கொண்டார் இந்த முறை … Read more