வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி வழங்கிய மத்திய அரசு! 1ம் தேதி முதல் உயர்கிறது கட்டணம்!
சுங்கச்சாவடிகளில் வருடம் தோறும் சுங்க கட்டணம் அதிகரிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான சுங்க கட்டண உயர்வு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 50 சுங்கசாவடிகளில் 22 சுங்க சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார்,வேன், ஜீப், உள்ளிட்டவைகளுக்கு ஐந்து … Read more