வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி வழங்கிய மத்திய அரசு! 1ம் தேதி முதல் உயர்கிறது கட்டணம்!

சுங்கச்சாவடிகளில் வருடம் தோறும் சுங்க கட்டணம் அதிகரிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான சுங்க கட்டண உயர்வு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 50 சுங்கசாவடிகளில் 22 சுங்க சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார்,வேன், ஜீப், உள்ளிட்டவைகளுக்கு ஐந்து … Read more

விரைவில் அகற்றப்படுகிறது சுங்கச்சாவடிகள்! மத்திய அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

நாடு முழுவதுமிருக்கின்ற சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து கார்களுக்கும் தொழிற்சாலைகளில் நம்பர் பிளேட் பொருத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்சமயம் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு கட்டண வசூல் … Read more

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ்

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் முதலீட்டை எடுத்த பிறகும் தொடர்ந்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மூலமாக எச்சரித்து வந்தார். இந்நிலையில் தான் பரனூரில் உள்ள சுங்கச்சாவடி ஓட்டுநர்களாலும், பொது மக்களாலும் தாக்கப்பட்டுள்ளது. இது சுங்கச்சாவடிகள் மீதுள்ள மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என மருத்துவர் ராமதாஸ் … Read more

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கும் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு … Read more