சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்!
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்! நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது. இதன் மூலம் கால விரையம் சில்லறை தட்டுப்பாடு, எரிப்பொருள் வீணாவது போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.90%சதவீத சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில் பாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நுழைவாயில் மட்டுமே சுங்கவரியை பணமாகச் செலுத்த வேண்டும்.மேலும் சுங்கச்சாவடிகளில் சிக்கல் … Read more