கணிசமாக விலை உயர்ந்து விற்கப்படும் தக்காளி !! விவசாயிகள் மகிழ்ச்சி !
தமிழகத்தில் அதிகமாக தக்காளி விளைவிக்கும் மாவட்டங்களில் தர்மபுரியும் ஒன்றாக விளங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனையாகும் தக்காளியின் விலை, சற்று கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் சாகுபடி செய்யும் தக்காளியானது, மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு சேலம் ,ஈரோடு ,கோவை ,கேரளா ,கர்நாடகா போன்ற பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த மாதங்களாக சந்தையில் … Read more