தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தானம் என்பது பொதுவாக அனைவருமே செய்யக்கூடியதாக உள்ளது நம்முடைய திருமண, நாள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தல் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவ்வாறு தானம் செய்யும் பொழுது என்ன பொருட்களை தந்தால் மகாலட்சுமி உங்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தானம் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. எந்த பொருட்களை தானம் கொடுத்தால் … Read more

கோவில் வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? தாண்டி செல்ல வேண்டுமா? குழப்பமாக இருக்கிறதா!..?

கோவில்  வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? தாண்டி செல்ல வேண்டுமா? குழப்பமாக இருக்கிறதா!..? மனிதர்களாக பிறந்த பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம்.ஆனால் நாம் செய்த பாவங்களை யாரும் சொல்ல மாட்டார்கள்.மேலும் சிலர் மன அமைதி தேட மட்டும் கோயில்களுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோயிலுக்கு போகும் முன் கோயில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா? என்ற குழப்பம் … Read more