வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!! தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல … Read more