இந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!
இந்தியாவில் சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று சுதந்திர தினத்தை இந்தியாவில் மக்கள் அனைவரும் கொண்டாட கொரோனா தாக்கத்தால் பெரும் விழாவாக கொண்டாட முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்தபடி கொண்டாடினர். இந்த நிலையில் சுதந்திர தினம் குறித்து ட்ராபிக் ராமசாமியிடம் கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று என்பது ஒரு நோயே அல்ல. அது மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தொற்று வியாதி. அந்தக் காலத்தில் … Read more