உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையம் 2 வது இடம்
தூத்துக்குடி விமான நிலையம் 1992ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்த உள்நாட்டு விமான நிலையம் ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 16 கிமீ தொலைவில் வாகைக்குளத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல் 13, 2018 முதல் ISO 9001:2015 தரத்தை பெற்றது. தமிழகத்தில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 5வது இடம். தனியார் விமான அமைப்பு ஒன்று, உலகிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் கண்காணித்து விமானம் புறப்படும், தரையிறங்கும் கால நேரத்தை .கண்காணிக்கும். விமானம் … Read more