ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது?
ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது? கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கூறினார். நவம்பர் மாதங்களில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கையிருப்பில் … Read more