உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிலவி வருகிறது.அதாவது சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திடீரென்று உக்ரைன் மீது … Read more

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்!

Ukraine prepares for Russia deal! War coming to an end!

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்! உக்ரைனில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் ரஷ்ய மக்களை தன்வயப்படுத்திக் கொண்டு சென்ற மாதமே போர் தொடுக்க ரஷ்யா தயாராகிவிட்டது. ரஷ்ய மக்களுக்காக குரல் கொடுப்பதாக இந்தப் போரின் காரணம் முதலில் ஆரம்பித்தது. ஆனால் நாளடைவில் பல காரணங்களின் நோக்கம் தான் இந்தப் போர் என்று தெரியவந்தது. குறிப்பாக உக்ரைன் நேட்டோ  அமைப்பில் அதிகளவு நாட்டம் காட்டி வந்தது. அவ்வாறு  உக்ரைன் அந்த அமைப்பில் சேர்ந்து … Read more