திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல். முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனும் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி திருமலை … Read more