திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்!
திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்! நெமிலிச்சேரி மேம்பாலத்தில் நின்றபடி தீக்குளித்த வாலிபர், அதை தொடர்ந்து அங்கிருந்து உடலில் தீ பற்றிய நிலையிலேயே கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கிருந்து பார்த்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. 55 வயதான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் … Read more