ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…
ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more