இல்லத்தரசிகளுக்கு பயன் தரும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!
*மூக்குப் பொடியை தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்தால் எறும்பு தொல்லை இருக்காது. *வீடு துடைக்கும் முன் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, பின் துடைத்தாள் ஈக்கள் தொல்லை இருக்காது. *சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமலும் முளை வராமலும் இருக்கும். *வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். *கடலை எண்ணெயில் சிறிது புளியை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் … Read more