முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் ராமர் கோயில் முதல் நாளான நேற்று(ஜனவரி23) மட்டும் 5 லட்சம் மக்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அயோத்தியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பால ராமர் கோயிலுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால ராமர் சிலை பிரதிஷ்டையும் அன்று செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் முதல் மரியாதை … Read more