அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!
அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது! உத்தரபிரதேசம் மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசு அலுவலகங்களில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உத்தரப்பிரதேச அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்ட வழிகாட்டுதல் … Read more