2023 ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்கள் ராமர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்! முழு வீச்சில் கட்டடப்பணி!

2023 ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்கள் ராமர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்! முழு வீச்சில் கட்டடப்பணி!

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்து அந்த மசூதி இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு பலகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் அயோத்திய ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் பன்சி … Read more

வாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!

வாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணி புரிந்து வரும் ஒருவர் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் 2வது வாய்ப்பாடு ,ஒப்புவிக்குமாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு மாணவனிடம் வாய்ப்பாடு ஒப்புவிக்குமாறு கேட்டுள்ளார். அந்த மாணவனுக்கு வாய்ப்பாடு சரிவர சொல்ல தெரியவில்லை என்ற காரணத்தால் ஆத்திரம் கொண்ட அந்த ஆசிரியர், பள்ளியில் இருந்த ட்ரில்லிங் மிஷினை வைத்து மாணவனின் கையை நீட்ட சொல்லி துளை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

6மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிறைய பல நவம்பர் மாதம் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கை அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் … Read more

மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்த விவகாரம்! பள்ளி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்!

மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்த விவகாரம்! பள்ளி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சோஹவ்ன் பகுதியில் இருக்கிற அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த காணொளியில் ஒரு நபர் கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்களை விரட்டி வேலை வாங்குவதும், சொன்னபடி செய்யவில்லையென்றால் கழிப்பறைக்குள் வைத்து பூட்டி விடுவதாகவும், மிரட்டியதும், பதிவாகியிருந்தது இது பற்றி தகவலறிந்தவுடன் மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங் விசாரணை செய்து அறிக்கை வழங்குமாறு வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார் என்றும், … Read more

சொத்து பிரச்சனையால் எழுந்த தகராறு! தந்தை மற்றும் சகோதரரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

சொத்து பிரச்சனையால் எழுந்த தகராறு! தந்தை மற்றும் சகோதரரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சார்ந்த பிரிஜ்பால் சசி பிரபா தம்பதியினருக்கு அமர், லஷ், என்ற இரு மகன்களும் ஜோதி, அனுராதா, என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அமர் தன்னுடைய தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனாலும் சொத்தை பிரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உனக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று மகனிடம் அவர் கூறியதாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் சொத்து பத்திரத்திலிருந்து அமரின் பெயரையும் பிரிஜ்பால் … Read more

திருடன் போலீஸ் விளையாட்டு! வினையானது சிறுவன் பரிதாப பலி!

திருடன் போலீஸ் விளையாட்டு! வினையானது சிறுவன் பரிதாப பலி!

உத்திரபிரதேச மாநிலத்தில் மாவட்டத்தின் தலைவராக இருக்கின்ற பாஜகவை சேர்ந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு 10 வயதில் ஆனந்த் என்ற மகன் இருக்கிறார். ஆனந்த் அந்தப் பகுதியில் இருக்கின்ற சிறுவர்களுடன் திருடன், போலீஸ் விளையாட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் ஆனந்துக்கு போலீஸ் பாத்திரம் வழங்கப்பட்டது. உடனடியாக தன்னுடைய தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை விளையாட்டு துப்பாக்கி என நினைத்து அதனை எடுத்து வந்து விளையாடியதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் விளையாட்டு துப்பாக்கியில் சுடுவதைப் போல வேதாந்த் என்ற சிறுவனை … Read more

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது அங்கு பாஜக மிகப்பெரிய அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய மக்களின் மனதைக் கவரும் விதமாக அந்த கட்சி செயல்பட்டு வருவது தான் என்கிறார்கள். அதோடு உத்தரப் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமர் கோயில் கட்டும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே அந்த கட்சி அங்கே அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில … Read more

யோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

யோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்த தேதியில் மணமகனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் தலையில் வைத்திருந்த விக் கழன்று விழுந்தது. இதன் காரணமாக. மாப்பிள்ளை வழுக்கைத்தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்திற்கும், மணப்பெண்ணுக்கும், தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த உண்மையை தெரிந்து கொண்ட மணப்பெண் … Read more

பாலியல் வன்முறை தொடர்பாக புகார் கொடுக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி! காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!

பாலியல் வன்முறை தொடர்பாக புகார் கொடுக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி! காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!

தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பலவிதமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இதுபோன்ற தவறுகள் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதனை மத்திய, மாநில, அரசுகள் கருத்திற்கொண்டு விரைவில் நல்லதொரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 4 … Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு பகுதிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை குற்றவாளிகள் அறிந்த பின்னரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்த … Read more