தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! அதிர்ச்சியில் ஆளும் தரப்பினர்!
தமிழ்நாட்டில் நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை அழைத்து ஆலோசனை செய்தார். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் மே மாதம் இரண்டாம் தேதி … Read more